திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து மத்திய கடல் மீனவள ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
வழக்கமாக ஜெல்லி மீன்க...
செப்டம்பர் மாதத்தின் ஒவ்வொரு வாரமும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.
செப்டம்பர...
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 5 மீனவர்கள், வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் மீன்பிடி வலைகளை அறுத்து அவற்றை கொள்ளைய...
கடலுக்கடியில் உயிரினங்கள் வாழ உகந்த சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் கடற்புற்களை, ற் படுகையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடவு செய்தனர்.
வெப்ப மண்டல காடுகளை விட 3 மடங்கு அதிக கார்பன்-டை-ஆக்ஸ...
விடுமுறை நாளையொட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், நாழிக் கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப்பதி வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு 50 அடிக்கு கடல் உள்வாங்கியத...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆறுகாட்டுதுறை பகுதியை சேர்...
கொச்சியில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில், நடுக்கடலில் 2 நாட்களாக தத்தளித்த 11 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
மோசமான வானிலையால் நடுக்கடலில் தத்தளிப்பதாக ஆபத்து கால சமிக்ஞை கருவி மூலம் மீனவர்கள் தெரி...